கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். தி.நரசிபுரா பகுதியில் காரும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

Related posts

வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?.. மருத்துவர்கள் தரும் புதிய தகவல்

மே மாதத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ920 சரிவு

மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி பூசல் தீவிரம்; எடப்பாடி-செங்கோட்டையன் மோதல்: மாநில தலைவர் பதவி கொடுத்தால் பாஜவில் சேரவும் முடிவு