கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்களை நிரப்பாததால் அரசு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல்: சிஐடியூ தகவல்

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்களை நிரப்பாததால் அரசு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் என்று சிஐடியூ கூறியுள்ளது. 15.000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சிஐடியூ தலைவர் சவுந்தரராஜன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் சிலர் பணிமனைக்கு வந்ததால் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்

Related posts

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஆன்லைன் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ2.50 லட்சம் மோசடி: 3 பேர் கைது; வடமாநில கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தின் மேம்பாட்டுப் பணிகள் தீவிரம்