வேடசந்தூரில் சிறப்பு முகாம்

 

வேடசந்தூர், ஜூன் 11: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாலுகா முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டுகளில் பெயர் திருத்தம் நீக்கம் முகவரி மாற்றம் போன்ற அனைத்து தேவைகளுக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். பெயர் மாற்றம் திருத்தம் முகவரி மாற்றம் ஆகியவற்றிற்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

Related posts

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ₹9 லட்சம் காப்பர் வயர் திருட்டு

உடன்குடியில் புகையிலை பொருட்கள் பதுக்கியவர் கைது

தெற்கு கோனார்கோட்டையில் தேர்வு, போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்