மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..!!

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். பள்ளிகளில் நியமன முறைகேடு புகாரில் சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் அபிஷேக் பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

Related posts

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை