யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!

சிதம்பரம்: காட்டுமன்னார்கோயிலில் மது போதையில் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயார் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தெற்கிருப்பு டாஸ்மாக் கடை அருகே இரவு மேம்பாலத்தில் இருந்து தரைத்தளத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக ஆனந்தராஜ் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அதிக மதுபோதையில் மொபைலில் யூடியூப்-ல் பெட்ரோல் குண்டு செய்வதை பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார்.

Related posts

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறார் ராகுல்காந்தி: இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு