சொல்லிட்டாங்க…

* தமிழக கவர்னர் பதவி வகிக்கக்கூடிய ஆர்.என்.ரவி, காவல்துறையில் காலாவதியான மனிதர். கவர்னர் பதவியில் இருப்பதற்கு எந்த தகுதியும் இல்லை. – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

* இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களால் பெருமை கொள்கிறது. அவர்கள் பிறந்த இடத்திலும், வாழும் இடத்திலும் முழுஅர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள். – துணை ஜனாதிபதி தன்கர்

Related posts

விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள பிரதமர் மோடி பேசும் வார்த்தைகளைக் கேளுங்கள்: ராகுல் காந்தி

காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு

பருப்பு மூட்டைகளுடன் கடத்தப்பட்ட மினி லாரி விபத்தில் சிக்கியது; 2 மணி நேரத்தில் மீட்பு, ஒருவர் கைது