சொல்லிட்டாங்க…

* மக்களவை தேர்தலில் போட்டியிட என்னிடம் போதிய பணம் இல்லாததால் நான் போட்டியிடவில்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* காங்கிரஸ் ஆட்சியின்போது, தேநீர் விற்றவர்கள் தேர்தலில் நின்றார்கள். பாஜ ஆட்சியில் நிதியமைச்சராலேயே நிற்க முடியவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

Related posts

எஸ்எஸ்எல்சியில் தாய், மகள் தேர்ச்சி மகளை விட தாய் 5 மதிப்பெண் அதிகம்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய செயல் இயக்குநர் நியமனம்: சென்னையில் பணியாற்றியவர்

துபாயில் 34 ஆம் ஆண்டின் முத்தமிழ் சங்க நிகழ்ச்சி கோலாகலம்