வில்லியனூர் பாஜக பிரமுகர் கொலை வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்

புதுச்சேரி: வில்லியனூர் பாஜக பிரமுகர் செந்தில் குமரன் கொலை செய்யப்பட்ட வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் அனைத்து ஆவணங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டதாக முதுநிலை எஸ்.பி. நாரா சைதன்யா தெரிவித்துள்ளார். மார்ச் 26ல் பாஜக பிரமுகர் செந்தில்குமரன் வெடிகுண்டு வீசி, வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

Related posts

தென்காசி குற்றாலத்தில் 3 அருவிகளில் சென்சார் கருவிகள் : புதிய முயற்சி

திருப்பூரில் ஆதரவற்று சுற்றித் திரிந்த நபர்களை மாநகராட்சி அதிகாரிகள் போலீசார் உதவியுடன் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைப்பு

கோடை விழா: கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறந்திருக்கும்