விருதுநகர் வெடி விபத்தில் 4 பேர் பலியான நிலையில் கல்குவாரி உரிமையாளர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடி விபத்தில் 4 பேர் பலியான நிலையில் கல்குவாரி உரிமையாளர் சேதுராமன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த தூத்துக்குடியை சேர்ந்த கல் குவாரி உரிமையாளர் சேதுராமனை காவல்துறை கைது செய்தது. குவாரியில் உள்ள குடோனில் வெடி மருந்தை இறக்கியபோது வெடி விபத்து ஏற்பட்டது.

Related posts

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் முழுமையாக தெரியும் நந்தி சிலை

ஏற்காடு கோடை விழா நாளை தொடக்கம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

இதுவரை 428 தொகுதிகளில் தேர்தல் முடிந்த நிலையில் 58 தொகுதிகளில் நாளை மறுநாள் பிரசாரம் ஓய்கிறது: 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு; தலைவர்கள் தீவிர பிரசாரம்