விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரிப்பு

விழுப்புரம்: மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 75 வயது மூதாட்டி மலர்விழி மருத்டுவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை

சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கட்டப்பட்டது புதுப்பொலிவு பெறும் தஞ்சாவூர் மணி மண்டபம்

நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் சென்ற அரசு பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு..!!