விழுப்புரம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் உத்தரவு!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த இரு சமூகத்தினரும் நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு சமூகத்தினரும் ஆஜராக ஆட்சியர் உத்தவிட்டுள்ளார். இரு சமூகத்தினர் இடையேயான பிரச்சனையை அடுத்து திரவுபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்டது.

 

Related posts

மேட்டூர் அருகே பரிசல் துறையில் மின்னல் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாசனம்: திரளானோர் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து