விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். மாநில அரசின் அழுத்தத்தால் முதல்கட்ட பகுதியில் 45 சதவிதம் பணிகள் முடிந்துள்ளது என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

Related posts

லாரி முன் பாய்ந்து சுகாதார ஆய்வாளர் தற்கொலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்

குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்