விழுப்புரம் : விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடல் நாளை மாலை அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அத்தியூர் திருவாதி கிராமத்தில் நாளை இறுதிச் சடங்குகள் முடிந்த பின் புகழேந்தி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.