புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக 10 பேருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.