சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் தக்களி கண்டெடுப்பு..!!

விருதுநகர்: சிவகாசி அருகே வெம்பக்கோட்டை அகழாய்வில் இரும்புடன் கூடிய சுடுமண் தக்களி கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட அகழாய்வில் நெசவுக்கு பயன்படும் தக்களி கிடைத்துள்ளது.

Related posts

பைக்கில் சென்றபோது காதலி தீக்குளிப்பு காதலன் சாவு

நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

விசாரணை முடிந்து யூடியூபர் சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பு; ஜாமீன் மனு ஒத்திவைப்பு