வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

வேலூர்: வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூறைக்காற்றால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

Related posts

நாகை மீனவரை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.51.40 லட்சம் மோசடி செய்தவர் கைது

தேர்தல் முடிவு வெளியாகும் வரை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்