வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் நேற்று மிக கனமழை பதிவாகியுள்ளது. அதாவது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டுக்கு அடுத்தபடியாக அணைக்கட்டில் 7 செ.மீ. மழை பெய்துள்ளது. குடியாத்தத்தில் 5.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related posts

சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு

விதிகளை மீறிய வங்கிகளுக்கு அபராதம் விதித்து RBI நடவடிக்கை!!

பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்