Latest செய்திகள் தமிழகம் வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை..!! LavanyaMay 25, 2023, 10:03 am0150 views வேதாரண்யம்: கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மீனவர்கள் 5,000 பேர் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளைப்பள்ளம், கோடியக்கரை உள்பட 10க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.