கடலூர்: வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பெருமாள் கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்து பெரியசாமி என்பவர் உயிரிழந்தார். வெடிக்காத நாட்டு வெடியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பட்டு வெடித்தது. வெடி விபத்தில் காயமடைந்த ராமலிங்கம் என்பவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.