வேப்பூர் அருகே கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்து ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பெருமாள் கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்து பெரியசாமி என்பவர் உயிரிழந்தார். வெடிக்காத நாட்டு வெடியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக தீப்பொறி பட்டு வெடித்தது. வெடி விபத்தில் காயமடைந்த ராமலிங்கம் என்பவர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

Related posts

அரசு பள்ளிகளில் 6890 ஹைடெக் லேப் நிர்வாகிகள் நியமனம்; பணிகளை வரையறை செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் ஒன்றிணைந்து செயல்பட சசிகலா அழைப்பு

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்வரலாற்று வெற்றிக்காக முழு பலத்துடன் களம் இறங்கிய திமுக: தோல்வி பயத்தில் ஒதுங்கியதா அதிமுக? பாஜவுக்கு பலமில்லாததால் பாமக போட்டி