Latest செய்திகள் தமிழகம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா தொடங்கியது!! NithyaFebruary 9, 2024, 10:39 am081 views திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா தொடங்கியது. கிரிசமுத்திரம் எருது விடும் விழாவில் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பொதுமக்கள் கண்டு களித்தனர்.