வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் லாரி பழுதாகி சாலை நடுவே நின்றதால் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்

வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் லாரி பழுதாகி சாலை நடுவே நின்றதால் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பழுதான லாரியை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

57 பவுன் நகை கொள்ளையடித்த சிறை ஏட்டு உட்பட 6 பேர் கைது