வால்பாறை அருகே பிர்லா பால்ஸ் அருவியில் தவறி விழுந்தவரின் உடல்மீட்பு..!!

கோவை: வால்பாறை அருகே பிர்லா பால்ஸ் அருவியில் தவறி விழுந்தவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. புகைப்படம் எடுக்கச் சென்றபோது அருவியில் தவறி விழுந்த ஜனகர் என்பவர் 5 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

காதலியின் இறுதி சடங்கிற்கு பணமில்லை சடலத்தை சாக்கில் கட்டி சாலையில் வீசிய நபரிடம் போலீஸ் விசாரணை

ஆந்திரா தேர்தல் வன்முறை சம்பவங்களில் 550 பேர் கைது: வெளிமாநிலங்களில் பதுங்கியவர்களுக்கு வலை

35 ஆண்டில் இல்லாத வாக்குப்பதிவு: காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல், தேர்தல் ஆணையம் அறிவிப்பு