வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு..!!

மதுரை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் மல்லிகை பூ விலை ரூ.400-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.1,200 முதல் ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: கும்பக்கரையில் குளிக்க அனுமதி

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு

மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: வெப்பமாறுதல் காரணம் என மீன்வளத்துறை தகவல்