வடமதுரையில் தனது குழந்தைகளை கடிக்க வந்த நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன் கைது

திண்டுக்கல்: வடமதுரையில் தனது குழந்தைகளை கடிக்க வந்த நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். பாண்டியம்மாள் என்பவரின் நாயை, ஈஸ்வரன் தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் அடித்து கொன்றுள்ளார். பாண்டியம்மாள் அளித்த புகாரை அடுத்து நாயை அடித்துக் கொன்ற இந்து முன்னணி நிர்வாகி ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.

Related posts

சென்னையில் அல்லி குளம் தபால் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது: 2 ஊழியர்களுக்கு பலத்த காயம்

உத்தரப் பிரதேசம் ஃபரூக்காபாத் தொகுதியில் 8 முறை வாக்களித்த பாஜக நிர்வாகியின் 16 வயது மகன் கைது..!!

மும்பையில் தனது குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையையாற்றினார் ரிசர்வ் வங்கி ஆளுநர்