தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், ஏரல் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பகுதியாக சேதமடைந்த வீடுகள், முழுமையாக சேதமடைந்த வீடுகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.