Latest செய்திகள் தமிழகம் தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக மாறிய கடல்!! NithyaNovember 7, 2023, 3:27 pm0198 views தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தருவைகுளம் கடற்பகுதியில் பச்சை நிறமாக கடல் மாறியுள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து ஒதுங்குவதால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.