புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க தடை: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: ஸ்ரீவில்லிபுத்தூர் சௌடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாக புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய அறங்காவலர் நியமனம் குறித்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் சௌடேஸ்வரி அம்மன் கோயில் நிர்வாக அறங்காவலர் ஆனந்த ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

Related posts

மே மற்றும் ஜூன் மாதத்திற்குறிய துவரம் பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி

சென்னையில் கடந்த 7 நாட்களில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 60.2 கிலோ கஞ்சா பறிமுதல்: 51 பேர் கைது

கட்சி தலைவர்களின் கைக்கூலியாக செயல்பட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்யலாம்; காவல்துறைக்கு ஆந்திர அமைச்சர் எச்சரிக்கை