திருச்சி, கோவை, நெல்லை பலக்லைக்கழகம் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிப்பு

திருச்சி: திருச்சி, கோவை, நெல்லை பலக்லைக்கழகம் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவிக்கின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021,2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் தவித்து வருகின்றனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related posts

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் ஜூன் 2ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை தியாகராய நகரில் அரசு பேருந்தின் மீது ஆட்டோ மோதி விபத்து

கேரளாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு