திருச்சி மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை!

திருச்சி: திருச்சி மாவட்டம் மேலவாளாடியில் ரயில் தண்டவாளத்தில் லாரி டயர் வைத்த சம்பவத்தில் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தப்படுகிறது. லாரி டயர்களை வைத்து கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி நடந்ததாக கூறப்படும் நிலையில் விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்

கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்!

கனவை நிஜமாக்குங்கள்!