போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் 6 வாரத்தில் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!

சென்னை: சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் 6 வாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பேருந்து பயணியை டிக்கெட் பரிசோதகர் தாக்கிய விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்துள்ளது. நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

Related posts

அரியானாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது