சென்னை: ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வேக்கு என்றிருந்த தனி பட்ஜெட்டை ஒன்றிய அரசு நீக்கியது ஏன்? என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.