ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா?: கி.வீரமணி கேள்வி

சென்னை: ரயில் விபத்து பாதுகாப்பு கருவிகளுக்கான நிதியை சரிவர பயன்படுத்தத் தவறியது சரியானதுதானா? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். ரயில்வேக்கு என்றிருந்த தனி பட்ஜெட்டை ஒன்றிய அரசு நீக்கியது ஏன்? என்று தி.க. தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்க புதிய செயலி அறிமுகம்: போக்குவரத்து துறை ஆணையர் தகவல்

புராதன சின்னங்களை பாதுகாப்பது தொல்லியல் துறைகளின் கடமை: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

இணையவழி சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் விளம்பரங்களை ஒளிபரப்பும் நிறுவனம், பிரபலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை