கடலூர் அருகே வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பேர் பலியான நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். திருச்சியில் விசிக மாநாட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வேன் விபத்துக்குள்ளானது. விபத்தில் உத்தர குமார், யுவராஜ் உட்பட 3பேர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிவிக்கபட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்