குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி!

தென்காசி: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் நாளை முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் பழைய குற்றால அருவி, புலி அருவி, ஐந்தருவிகளில் குளிக்க அனுமதி. மெயின் அருவியில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்

காதல் விவகாரத்தில் கத்திக்குத்து முன்னாள் காதலன் பரிதாப பலி: இந்நாள் காதலன் வெறிச்செயல்

மும்பை வடமேற்கு தொகுதியில் EVM-ல் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்