கன்னியாகுமரியில் ஏப்.19-ல் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து

கன்னியாகுமரி: மக்களவை தேர்தலை ஒட்டி ஏப்.19-ம் தேதி கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுற்றுலாத்தலமாக அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Related posts

4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் மே 16 முதல் 20 வரை கனமழை காரணமாக 11 பேர் உயிரிழப்பு: பேரிடர் மேலாண்மைத்துறை தகவல்

பழைய சட்டக் கல்லூரி அருகே 5 மாடி கட்டடம் கட்ட தடையில்லை: நாளை அடிக்கல் நாட்டு விழா நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி