திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தனது பணியை முறையாக செய்யாததால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின் படி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

விருதுநகர் மாவட்ட பகுதிகளில் கடந்த மாதத்தில் 13 குழந்தை திருமண வழக்குகள் பதிவு

பிளவக்கல் பெரியாறு அணைக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள்

அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு