தி.மலை, வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு

தி.மலை : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் பழுது ஆனதால் தீவிர சிகிச்சை பிரிவு நேயாளிகளுக்கு பொது பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு செயற்கை சுவாச கருவிகள், வென்டிலேட்டர் உள்ளிட்டவை வைக்க முடியாமல் அவதி ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரை சரி செய்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்

ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த விவகாரம் பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்பட 4 பேர் விசாரணைக்கு ஆஜராகவில்லை: 4ம் தேதிக்கு பிறகு ஆஜராக போவதாக தகவல்

உபரியாக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கான பணி நிரவல் 244 பணியிடங்களுக்கு முறையான ஆசிரியர்கள் நியமனம்: பள்ளிக்கல்வித்துறை தகவல்