திருவள்ளூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் மகன் மீது தாக்குதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலர் இந்திராவின் மகன் கலையரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கலையரசனை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கஞ்சா வியாபாரிகள் 2 பேர் தப்பி ஓடினர். அரிவாள்வெட்டில் காயமடைந்த திமுக கவுன்சிலர் மகன் கலையரசன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு அரசு கேட்டது ரூ.38,000 கோடி; ஒன்றிய அரசு ஒதுக்கியதோ ரூ.285 கோடி.! தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜ அரசு

டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில்மனு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு இன்று மாலை அறிவிக்கிறது