திருவள்ளூர், திருவண்ணாமலை சுற்றுவட்டார ஊர்களில் காற்றுடன் கனமழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர், கடம்பத்தூர், மணவாள நகர், பேரம்பாக்கம், ஈக்காடு உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூர், இரும்பேடு, பையூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

Related posts

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 296 பேர் அடங்கிய 10 குழுக்கள் தயார்

திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கி திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி