திருவள்ளூரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அரவிந்தன், அபினேஷ், சாமுவேல் ஆகியோரை கைது செய்து 1.5 கிலோ கஞ்சா, 102 போதை மாத்திரைகள், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

நான் முதல்வன் திட்டத்தில் லண்டனில் பயிற்சி முடிந்து 25 மாணவர்கள் திரும்பினர்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து