திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் நாயை கத்தியால் வெட்டிக் கொன்ற 3 பேர் கைது..!!

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் நாயை கத்தியால் வெட்டிக் கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். நாயை கொன்ற சங்கர், பிரபாகரன் மற்றும் ரோகித்தை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புவனேஸ்வர் என்ற இளைஞர் வீட்டுக்கு சென்று 3 பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

முக்கொம்பு கொள்ளிடத்தில் உடைந்த அணைக்கு அருகில் ரூ.7 கோடியில் கான்கிரீட் தளம்: பணிகள் தீவிரம்

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாய்கடித்ததில் முன்னாள் விஏஓ உட்பட 12 பேர் காயம்