திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திருத்தணி: திருத்தணியில் ஜவுளிப்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திருத்தணியில் மகளிர் கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும். திருத்தணியில் ஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Related posts

துபாயில் 34 ஆம் ஆண்டின் முத்தமிழ் சங்க நிகழ்ச்சி கோலாகலம்

ஆம் ஆத்மியை அழிக்க பாஜக முயற்சித்தது: அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை(மே12) கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்