திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..!!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் கிராமத்தில் குடியிருப்பு அருகே அமையவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குழந்தைகளுடன் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட முடியாது: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

குடியுரிமையற்றவர்களை பற்றி காங்கிரஸுக்கு கவலையில்லை: பிரதமர் மோடி