திருப்பூரில் இருந்து தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்..!!

திருப்பூர்: தேர்தலில் வாக்களிக்க தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் காட்டும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் திருச்சி, மதுரை, நெல்லைக்கு ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். திருப்பூர் எக்ச்பிரஸ் ரயில்களில் அதிக அளவில் தொழிலாளர்கள் குவிந்தனர்.

Related posts

மே-22: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மலர் கண்காட்சியில் 4 நாளில் ரூ.13 லட்சம் வசூல் கொடைக்கானலில் கனமழை படகுப்போட்டி ஒத்திவைப்பு

கஞ்சா, பணம் எப்படி வந்தது? யூடியூபர் சங்கர் திடுக் வாக்குமூலம்