மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

மதுரை: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் டயரில் பற்றிய தீயை அணைத்த பின்னர், மதுரை பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்லும் வேறு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related posts

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கோயில் நகைகள் மாயம்.. இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை: ஐகோர்ட் கேள்வி

20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்