திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!!

கன்னியாகுமரி: திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்