சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்.29-ல் தொடங்கும்!

சென்னை: சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்.29-ல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 10.40 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிப்பு. சென்னை – பஞ்சாப் அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் மே 1-ம் தேதி போட்டி நடைபெற உள்ளது.

 

Related posts

இருசக்கர வாகனம் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு..!!

சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு..!!

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர ஆணை!!