தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவுடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தி வருகிறார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அரசு சார்பில் அகற்றப்பட உள்ள நிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.

 

Related posts

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என காங்கிரஸ் அறிவிப்பு

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்