திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து 10 பேர் காயம்!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அரசுப் பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளமதகு என்ற இடத்தில் பின்னால் வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்