தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று மாலை வேலூர் கோட்டத்தில் 130 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

வேலூர்: திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று மாலை வேலூர் கோட்டத்தில் 130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து 30 சிறப்பு பேருந்துகள், வேலூரில் இருந்து 50 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படவுள்ளது. திருப்பத்தூர் 30, ஆற்காட்டில் இருந்து 20 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படுவதாக வேலூர் கோட்டம் தெரிவித்துள்ளது.

Related posts

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,040க்கு விற்பனை

தவெக சார்பில் 21 மாவட்ட மாணவர்களுக்கு ஜூன் 28ல் முதற்கட்டமாக பரிசுகளை வழங்குகிறார் நடிகர் விஜய்

கலை அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது