தேனி சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி

தேனி: சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது. மரம் முறிந்து விழுந்து சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்ததால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. அருவியில் மரக்கிளைகளை வெட்டி, புதர்களை அப்புறப்படுத்தியதையடுத்து தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

வேலூர் மாவட்டம் காட்பாடி தலைமைக் காவலர் சஸ்பெண்ட்..!!

மழையால் பிளே ஆப் ஆட்டம் ரத்தானால் மறுநாள் நடத்தலாம்: பிசிசிஐ அறிவிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்